![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1rrFvQN9sftFCDmFn2q1MEhc6tABy5PuINLzdHqUGqdEEKBKmdz9ZPz5DWf268gw3wfdDazfcGrnTYSWB4pbScD0u5MKzp9BtypcGtEWWQo6QLCgptGu8E4XwcHbrswNrW7_Rm89Rw_exJ1117LTL99JRVkNKnEDU4sO-sA-6XwtmtN3BJk_axGb-JQ/w309-h400/IMG-20220919-WA0005.jpg)
அதிகம் பேசப்படாத தமிழின் மிகச் சிறந்த ஆளுமை கவிஞர் தமிழ்ஒளி. அவரின் நூற்றாண்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் கொண்டாடப் பட உள்ளது. நூற்றாண்டிற்குள் அவரது படைப்பை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அமைக்கப்பட்டதே கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு. கவிஞர் தமிழ்ஒளியின் 98வது பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை ஜஸ்டிஸ் பஷீர் அகமத் சையத் (SIET) கல்லூரியின் தமிழ்த் துறையுடன் இணைந்து கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு நடத்துகிறது.
கவிஞரின் பிறந்த நாளான செப்டம்பர் 21 (புதன்கிழமை) அன்று காலை 9 மணிக்கு கல்லூரி கல்லூரிக் கலையரங்கில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க நிகழ்வும் அதைத் தொடர்ந்து பகல் 10 மணிக்கு நடைபெறும் கவிஞர் தமிழ்ஒளி 98வது பிறந்த நாள் கருத்தரங்கிற்கும்
தாங்கள் வருகைத் தந்து, செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...