![IMG_20220808_171314 IMG_20220808_171314](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWHkwAE8tZ9ZOgl09idGxpEwL7yOk5FzaYqyN_XgYOJsw97DrkF5aBlLQnmtfCJi0GfFOA9mSBFM2CCmX1Ds_ZRPSwVcrAUbkZVW3Ctv-Uqa5u3PCr4Z2kokbcgcynr1kXR45zMkOK57Olo1bwLT-V52m6giB6mP_gt_lYTzLpsY6LgXA_TDQVsdK-Tw/s320/IMG_20220808_171314.jpg)
வரும் 2022 ஆகஸ்டு 13 முதல் வரை தமிழகத்திலுள்ள " அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி " ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும் , 75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...