![IMG_20220805_211935 IMG_20220805_211935](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1WSagZ0vhvdU-ZSnyDInFwuSd1gLoG21hkhmlFyMZW5hbMYZHALsCjfLKRSvyhgZE01KTRMH2pwP20D7g7C5W8BOZjb85ZugnLjs1kmbuvUCwx1-MpKIfOxbwu18b0vn7S6LY5ljBEzxXJHLyRLp1PBqQbS7XVpB917OeflALtOCBInVEK1DrUNY25A/s320/IMG_20220805_211935.jpg)
திருப்பூர் மாவட்டத்தில் அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மண்டல ஆய்வுக் குழுவினரால் 26.07.2022 மற்றும் 27.07.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . ஆய்வினைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கிலும் , பல்லடம் கல்வி மாவட்டம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியிலும் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது . இவ்வாய்வுக் கூட்டத்தில் கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது . இவ்வவழிகாட்டுதல்களை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கவனமுடன் படித்து பார்த்து அதன்படி தங்கள் பள்ளியினை வழிநடத்தி செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...