தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி முன்பு பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
Padasalai Today News
» தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு- தலைமை நீதிபதி முன் பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...