![IMG-20220714-WA0022 IMG-20220714-WA0022](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgth43Cke3v_IJ-9jCtpsU_HZ5_0kp7tt4NrkEV2hcXsskdllE19PNUcoCHMdAEtDnr-ubuWrIjo9xMHkJn9hVTpiFxj6jmBFJZPynuOh-0F8kLEro4KMjbnC1PV1C8JhldwFAWW3TLjI5FTSv5TWWzqbNePdYS86RuapaTRN7RhwzdoWH43_J3IA2xbQ/w284-h400/IMG-20220714-WA0022.jpg)
அடிப்படை
கற்றல் நிலை அறிதல் மதிப்பீட்டை ( Baseline Assessment ) அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து
மாணவர்களுக்கும் 13.07.2022 - க்குள் நடத்த ஏற்கெனவே
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் , சில மாவட்டங்களில் இந்த அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு ( Baseline Assessment ) இன்னும் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது.
ஆகவே , இம்மதிப்பீட்டை முழுமையாக 20.07.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு SCERT அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...