![IMG-20220725-WA0037 IMG-20220725-WA0037](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXKXG7BSezl03PcX96J28rnWtt78lITyR3PtsORm7z91fJlmpr__EugRE6mzqoDJwYKd3uCjnqKO4KuWerHzdbWHJvllxLsE2F2tTXOga8gDqYKxH9FeexDuu4MEendVz_ilq2QMbGBPlBMP2YeluEA59207BzTn06pQw5vM1FWs2dtbAgHP8YaIDweg/s320/IMG-20220725-WA0037.jpg)
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம்
காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என தகவல்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தகவல்
இந்த நடைமுறையை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் செயல்படுத்தனும்.
ReplyDelete