![IMG-20220614-WA0004 IMG-20220614-WA0004](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY68GKehxSekh-vFoMoThehjsJYd6xMChL21VgcHdexz0qw6ujEvDr5PXjwDeLmeC_B1WKW3-KP9MWDjT0RBg7WB2GuaYMIFR0tY5PExkhxTmb3QAQhB_FZYZOfDnuSaK70XPJzz_zdxCpfwmn0Nda9niIE3-0sY6RYdEV3Cbz55n6kt5ho1uyRxlC5g/s320/IMG-20220614-WA0004.jpg)
1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 -10க்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் +2வுக்கு 20 தேதியும், +1க்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...