![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWO_qFPkKc7gkCv-w_eprQ0qN4AOPhfreZl4YBDm8skMcrMRQo0U8TH3H9q1_kxuCZFFcLrM_2KD0QgoJaRm9EGTSkfaIdUJqnAhvcVieXZjglVKQULsPXqJGpA6vS5tduzUe-BjhyurSzWcuiSAvhvFuqboUQoVRLrAJw5kLshm15aLjfgBEd5sF__g/s320/images%20-%202022-05-05T161806.133.jpeg)
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு, அரைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...