![IMG-20220402-WA0016 IMG-20220402-WA0016](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5ZPkfNWuRqomhKDfhFJ16V1A60nsOO1QGYoIYVL78dLo2zqmUh6D8BZSf85VLmbtEojtC1nD9VhVzrHK-LFcXhiXcSccyMLugXn2Obw-TZttqjm4RcLaLDT8jwZzFlvHf4XcXqFlAfEk8cabF9mxIJPc89Vw6FbpYG3uRlSFYUFO1wRmYrjUyMM8ZKA/s320/IMG-20220402-WA0016.jpg)
தஞ்சை அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 13.04.2022 அன்று புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது . மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14 - ம் தேதி ( 14.05.2022 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது . இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881 - இன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்டக் கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...