![Screenshot_20210925-205627_WhatsApp Screenshot_20210925-205627_WhatsApp](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5L0L3iMOD8axl9MOXujt6sDGYrNnTwxXQr55rn9aq4bAFBEyPjsdF6bPq1COEyXYSmZJtljNuBs57CmiEe2g1qhVZnxyetwAgEu0cFxkDXu0gJ5qhzQOX2o44-SmRiXo1rfl6K4mIZ0-F/w304-h640/Screenshot_20210925-205627_WhatsApp.jpg)
தனியர் மனுவில் கோரியுள்ள , பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74 ( iv ) பின்ணினைப்பு- ll பகுதி- III- ல் ( ( Ruling under FR.74 ( iv ) Annexure - ll - Part - lil ) - ல் உள்ளது . இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் www.tn.gov.in/rules/dept/22-60 காணலாம் . மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை தொடர்பான ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது . அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை . மேலும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...