![Visakhapatnam_covid_cases-_EPS Visakhapatnam_covid_cases-_EPS](https://1.bp.blogspot.com/-nk0ZEAq2oEE/YAqp6Mupt5I/AAAAAAAA0J0/O_-j_xjJvBcyZz6juuNS7dvWGENDULo9ACLcBGAsYHQ/s320/Visakhapatnam_covid_cases-_EPS.jpg)
சேலம் கோட்டை அரசினர் மகளிர் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நடத்திய பரிசோதனையில் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...