![IMG-20210112-WA0022 IMG-20210112-WA0022](https://1.bp.blogspot.com/-xPVmUTAsq3g/X_1aI7OvOSI/AAAAAAAAz6c/SMCGUv7yoLgBL2yApG0Q3e2B0u6kGvqVACLcBGAsYHQ/s320/IMG-20210112-WA0022.jpg)
3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.மறு அறிவிப்பு வரும் வரை தாடை தொடரும்.
உச்சநீதிமன்றம் நியமிக்கும் குழுவை யாரும் தடுக்க முடியாது.உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய குறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.
நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள இடைக்கால உத்தரவில் விவசாய நிலங்கள் பாதுகாக்க உறுதி செய்யப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...