![594119 594119](https://1.bp.blogspot.com/-q2JuOP1mDxg/X6dyxc45c3I/AAAAAAAAyhw/lyMeZyw99fwmTG05vSqTuEMqbJLvNw3QACLcBGAsYHQ/s320/594119.jpg)
பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாளை பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பெற்றோர்கள் கருத்துக் கேட்பு தமிழகம் முழுவதும் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
பள்ளி திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அரசு முடிவெடுக்கவுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...