![images%252898%2529 images%252898%2529](https://1.bp.blogspot.com/-9pjE1DSTzd4/X8RZp5ex64I/AAAAAAAAzEY/LW7W4SLvgWkj7YjWKpwItrnqREKIlRajACLcBGAsYHQ/s320/images%252898%2529.jpg)
அகில இந்தியி தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் ( ஏஐசிடிஇ ) கல்விப்பிரிவு ஆலோசகர் திலீப் என்.மால்ஹீடே , உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை :
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கிராஸ் மேஜர் ( பாடப் பிரிவு மாறி படிப் பவர்கள் ) முடித்தவர்களை ஆசிரியராக நியமிப்பது குறித்து பல கோரிக்கைகள் வருகின்றன . ஆனால் , இதற்கு ஏஐசிடிஇ சார்பில் வழிமுறைகள் வழங்கப் படவில்லை . எனவே , உயர்கல்வி யில் கிராஸ் மேஜர் முடித்தவர் களுக்கு பணி வழங்குவதில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம். கூடுதல் விவரத்தை www.aicte-india.org இணையத்தில் அறியலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...