![](https://1.bp.blogspot.com/-Y_4Xx0n1ueM/X5TW6gPz2_I/AAAAAAAAyHc/TAgbZ0YWNpIPUHY--N8E5fE44hj2fWCBgCLcBGAsYHQ/s320/Screenshot_2020-10-24-22-54-43-274_com.google.android.apps.docs.png)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் ( M.Phil . , ) படிப்பிற்கான பிற்சேர்க்கை தகுதி நுழைவுத் தேர்வானது எதிர் வரும் சனிக்கிழமை அன்று அதாவது 31.10.2020 அன்று இணைய வழியில் நடைபெறவிருக்கிறது . மாணாக்கர்கள் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்து கொண்டே கணினி வழியாகவோ அல்லது மடிக்கணினி வழியாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ தேர்வினை எழுதலாம் . காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிக்குள் ( 10.00 a.m. to 5.00 p.m ) ஏதேனும் தொண்ணூறு நிமிடங்களில் ( 90 ) தொலைபேசியில் வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தேர்வினை எழுதலாம் .
பிற்சேர்க்கை தகுதி நுழைவுத் தேர்வுக்கான இணையதள விண்ணப்ப வாயில் திறக்கப்படும் நாள் : 22.10.2020
இணையதள விண்ணப்ப வாயில் மூடப்படும் நாள் 130.10.2020
மேலும் இது குறித்த விபரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்து தெரிந்து # 161616TLD . ( www.msuniv.ac.in ) - Research link ) .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...