![Screenshot_2020-10-24-23-26-40-967_com.google.android.apps.docs Screenshot_2020-10-24-23-26-40-967_com.google.android.apps.docs](https://1.bp.blogspot.com/-tE2zDcJLLIg/X5TbYnrz7PI/AAAAAAAAyHk/_DHtDXrHwGEje7nXXZ0L_2WOunvwPyZfQCLcBGAsYHQ/s320/Screenshot_2020-10-24-23-26-40-967_com.google.android.apps.docs.png)
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நாளின்படியான மாணவர்களது எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின்படி அமைந்த ( EMIS ) பட்டியலில் பூர்த்தி செய்து 31.10.2020 - க்குள் அ 5 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு ( a5sec.tndse@nic.in ) அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...