தமிழகத்தில் ( 01.10.2020 ) இன்று 5,688 பேருக்கு கொரோனா பாதிப்பு.![](https://1.bp.blogspot.com/-abCEGgxT5po/X3XWwalXjuI/AAAAAAAAxW4/9XnvtLtRFjQUu6ypPECAmsSgJrLL6F9RgCLcBGAsYHQ/s320/3%25288%2529.png)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1289 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 550
செங்கல்பட்டு - 356
திருவள்ளூர் - 260
மாவட்ட வாரியான பாதிப்பு.( 01.10.2020 )
![](https://1.bp.blogspot.com/-abCEGgxT5po/X3XWwalXjuI/AAAAAAAAxW4/9XnvtLtRFjQUu6ypPECAmsSgJrLL6F9RgCLcBGAsYHQ/s320/3%25288%2529.png)
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,516
இன்றைய உயிரிழப்பு : 66
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...