
அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. கல்லூரி இறுதி பருவத் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம் என முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் ஏஐசிடிஇ பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை ரத்து செய்யகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...