ஒரு ஆசிரியர் அரசு பணியில்
சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில், அரசுப் பணியில்
சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது
இல்லை. தேர்வுகள் எழுத சிறு விடுப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு எழுதலாம். -
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (மின் ஆளுமை) அவர்களின்
தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதத்திற்கான பதில்...![IMG-20200921-WA0019 IMG-20200921-WA0019](https://1.bp.blogspot.com/-O3rY7y6HPb4/X2hcIf45kHI/AAAAAAAAxBw/0vOreWNv0Ow6_wRSJnf4mIOxMbHwBE2qwCLcBGAsYHQ/w402-h640/IMG-20200921-WA0019.jpg)
![IMG-20200921-WA0019 IMG-20200921-WA0019](https://1.bp.blogspot.com/-O3rY7y6HPb4/X2hcIf45kHI/AAAAAAAAxBw/0vOreWNv0Ow6_wRSJnf4mIOxMbHwBE2qwCLcBGAsYHQ/w402-h640/IMG-20200921-WA0019.jpg)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...