ஒரு ஆசிரியர் அரசு பணியில்
சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில், அரசுப் பணியில்
சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது
இல்லை. தேர்வுகள் எழுத சிறு விடுப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு எழுதலாம். -
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (மின் ஆளுமை) அவர்களின்
தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதத்திற்கான பதில்...

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...