![IMG-20200927-WA0005 IMG-20200927-WA0005](https://1.bp.blogspot.com/-QzGCV3EhpV4/X3B18nybazI/AAAAAAAAxOU/zIUFwZoOBNgKTeguNvY3xZit91v9A3E4QCLcBGAsYHQ/s320/IMG-20200927-WA0005.jpg)
அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு விருப்பம் உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே , தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் பெற்றோர்களின் விருப்பக்கடிதம் பெற்றே அனுமதிக்கவும்.
Parents Letter - Download here ( pdf )
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...