மாணவர்களின்
மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன்
வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன்
வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். மேலும்
கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை
என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்.: செங்கோட்டையன் தகவல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...