
இதனால் இன்று (17 ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

நிலையில் விண்ணப்பித்த உடனே இபாஸ் கிடைக்கும் நடைமுறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தவறான காரணங்களை கூறி இ-பாஸ் விண்ணப்பத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...