தமிழகத்தில் ( 23.08.2020 ) இன்று 5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3,79,385 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,298 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 392
செங்கல்பட்டு - 352
திருவள்ளூர் - 354
மாவட்ட வாரியான பாதிப்பு.( 23.08.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,047
இன்றைய உயிரிழப்பு : 97
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3,79,385 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,298 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 392
செங்கல்பட்டு - 352
திருவள்ளூர் - 354
மாவட்ட வாரியான பாதிப்பு.( 23.08.2020 )
![IMG_20200823_184927 IMG_20200823_184927](https://1.bp.blogspot.com/-iHy292L5ZO8/X0JtHS31tgI/AAAAAAAAwOc/H8PglYNwa3g_oM3b6RSTA90PAUExjs-lQCLcBGAsYHQ/s400/IMG_20200823_184927.jpg)
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,047
இன்றைய உயிரிழப்பு : 97
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...