சத்துணவு பொருட்களை மாணவர்களுக்கு நேரடி யாக வழங்கும் நிலையில் , அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் வங்கி கணக்கு தொடங்க கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத் துவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவ தும் அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட ஆயி ரக்கணக்கான பள்ளிக ளில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவு திட்டம் செயல்படும் பள்ளிகளில் 70 சதவீத மாணவர்கள் சத் துணவுதிட்ட உணவையே சாப்பிடுகிறார்கள்.
![](https://1.bp.blogspot.com/-v10XYBskgqE/XxpV5Pjte6I/AAAAAAAAvWY/SNAc9aq0UTI2hyqOLl6jW6C1QZnmXux1QCLcBGAsYHQ/s640/IMG-20200724-WA0004.jpg)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...