தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Public Exam 2025
Latest Updates
Home »
» +2 மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிப்பு
+2 மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிப்பு
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...