![](https://1.bp.blogspot.com/-tLMsLiwLKbA/XnskX0-6_QI/AAAAAAAAw10/Ky06apbJdKwArrq8VpjkEraeGgBO6kjOACLcBGAsYHQ/s320/IMG-20200325-WA0004.jpg)
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் இயங்காத சூழல் நிலவுவதால் 1 முதல் 9 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு
தமிழ்நாட்டில் கொரனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் இயங்காத சூழல் நிலவுவதால் 1 முதல் 9 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவிப்பு.
மேலும் பனிரெண்டாம் வகுப்பில் கடைசி தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தவும் அறிவிப்பு.
குஜராத், உ.பி , புதுச்சேரி மாநிலங்களை தொடர்ந்து தமிழக அரசும் அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...