இணை இயக்குநரால் நடத்தப்பட்ட 03 . 03 . 2020ல் நடைபெற்ற
கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய
மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் எனவும் , அக்கூட்டத்தில்
ஏற்கனவே அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட
மடிக்கணினிகள் செயல்முறைப்படுத்துவதற்கான பயிற்சிகள் நடத்திட கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்டதாகவும் பார்வை ( 2 ) ல் கண்ட கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளால் அதனடிப்படையில் கீழ்க்கண்ட அட்டவணையின்படி ,
பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . சார்ந்த தலைமையாசிரியர்கள்
பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்தி பணிவிடுவிப்பு செய்ய சம்மந்தப்பட்ட
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
![IMG_20200309_152727 IMG_20200309_152727](https://1.bp.blogspot.com/-A2S7uELOKE4/XmYTet2XuTI/AAAAAAAAq18/Tzfcp-862Wo7qmYlHiFbAB_4cuEGSTzYwCLcBGAsYHQ/s640/IMG_20200309_152727.jpg)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...