மனு அளித்த இரண்டு தினங்களில் தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் வகுப்பு பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும், கேரளாவை ஒட்டியுள்ள 5 மாவட்ட தொடக்கப்பள்ளிகளுக்கம் விடுமுறை அறிவித்து மாணவர்களின் நலனில் அக்கறை காட்டியுள்ள தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் நன்றி தெரிவிப்பதாக கல்வியாளர்கள் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
![](https://1.bp.blogspot.com/-IhvV3JD20QE/XmupYxgyfOI/AAAAAAABEOs/5XI43CQaC48T9RgXXWc5fhe6dZNMwH2VQCLcBGAsYHQ/s1600/IMG-20200313-WA1042.jpg)
![](https://1.bp.blogspot.com/-pxw-5DYwMWQ/XmupYx3tsOI/AAAAAAABEOo/hrpc5XGUZ2kxR1xKg5_1Eslz9QML9mX9gCLcBGAsYHQ/s1600/IMG-20200313-WA1041.jpg)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...