![](https://1.bp.blogspot.com/-SPwXiyQylDI/XjKNXwdZaYI/AAAAAAAADuQ/dJtZjprvpkIOPCvqu0k1d9Nx06Lo9viFACLcBGAsYHQ/s320/IMG20200130132611.jpg)
மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
*விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் திருத்துவதா வேறு பள்ளிகளில் திருத்துவதா என இன்னும் மடிவாகவில்லை. அரசு தரப்பு.
*மறுதேர்வில் பெயிலானால் அக்குழந்தையின் நிலை என்ன?
நீதிமன்றம் கேள்வி.
வழக்கு பிப்.19 தேதிக்கு ஒத்திவைப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...