![](https://lh3.googleusercontent.com/-sabeB08C1GU/XhdBGsI_78I/AAAAAAAAAQ8/73vyafyC8ug07UMB0HcAX36MPWNoPNSZwCLcBGAsYHQ/s1600/IMG_20200109_203410.jpg)
குரூப்-4 தேர்வில் மாநில அளவில் 40 இடங்களை பிடித்தவர்களை டிஎன்பிஎஸ்சி விசாரணைக்கு அழைத்துள்ளது.
வரும் திங்கள் கிழமை சந்தேகத்திற்குரிய 40 நபர்களும் விசாரணைக்காக சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குரூப்-4 முறைகேடு குறித்து அனைத்து இடங்களிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...