![](https://1.bp.blogspot.com/--0OS3lqm6OE/XecTCMw-Q_I/AAAAAAAAn4g/8lDKq3d_Irw4q0mAS6mJfo5WPcofMrzswCLcBGAsYHQ/s320/9k%253D%25281%2529.jpg)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்துகிறது.டிசம்பர் 2019 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் 22.12.2019 முதல் 30.12.2019 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட ( 25.12.2019 - கிறிஸ்துமஸ் விடுமுறை நீங்கலாக) தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...