![](https://1.bp.blogspot.com/-lTXFm447We4/XduGyP8e2rI/AAAAAAABANs/OVgPjthzNwQhFkzv93Cvj97TckIOdeVRACLcBGAsYHQ/s400/IMG-20191125-WA0040.jpg)
![](https://1.bp.blogspot.com/-PwhDKVVvcL0/XduGxrREQnI/AAAAAAABANk/vf6OXErV_xExNqrYueYclCGHVQe_90oDwCLcBGAsYHQ/s400/IMG-20191125-WA0041.jpg)
![](https://1.bp.blogspot.com/-uN_edVzbTN0/XduGy8l4lPI/AAAAAAABANw/kSyQrSbhm9AoXbusu4Cu0QWJTExAjqIWgCLcBGAsYHQ/s400/IMG-20191125-WA0042.jpg)
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கப்பட்டது.
மழை மற்றும் வெயிலில் இருந்து மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நரசிங்கக்கூட்டம் பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கப்பட்டது.
வேம்பார் செ.அந்தோனி ராஜ் அவர்கள் ₹3500 மதிப்புள்ள 25 குடைகளை மாணவர்களுக்காக வாங்கிக் கொடுத்துள்ளார். இதனை தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் மற்றும் இடைநிலை ஆசிரியர் பொ.அய்யப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...