![IMG_ORG_1569979730282 IMG_ORG_1569979730282](https://lh3.googleusercontent.com/-KzLZ5GSU2e8/XZP9jc-V4RI/AAAAAAAASdI/9F7kOu8djacWHdiOsPCHS5yilvtQmePUACLcBGAsYHQ/s1600/IMG_ORG_1569979730282.jpeg)
இது இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அமலாக்கப்பட்டுள்ள புதிய நேர முறையின் அடிப்படையில் காலை 10
மணி முதல் மாலை 4 மணியுடன் பணி நேரம் முடிவடைகிறது. உணவு இடைவேளை மதியம் 2
மணி முதல் 2.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நாகலாந்து மாநிலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எனவும்,
மத்தியப்பிரதேசத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயங்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை வங்கிகள்
இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...