Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலை பாடப்பிரிவில் Computer Application பாடத்தை நீக்கிய கல்வித்துறை

சமீபத்தில் வெளியான அரசாணை 166 மூலம்
பள்ளி கல்வித்துறை
மூன்று முக்கிய பாடங்களை கொண்டு மேல்நிலை கல்வியில் அறிவியல், கலை மற்றும் தொழிற்கல்வியில் பாட பிரிவுகள் உருவாக்கியது.

இதில் கல்வித்துறை கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட Computer Application புதிய பாடதிட்டத்தை கலைப்பிரிவு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, தற்போது பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது அரசாணை 166 மூலம் Computer Application பாடம்  கலைபிரிவில் (மூன்று பாடம் கொண்ட) இருந்து முற்றிலும் நீக்கப்பட்டது கணினி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கலைப்பிரிவு தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அதிகாரிகள் தவறான முடிவால்,  புதிததாக உருவாக்கப்பட்ட Computer Application பாடம் வந்த வேகத்தில் காணமால் போனது, அரசு நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது.







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive