சென்னை மூன்றாண்டு
எல்.எல்.பி. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் செப். 3ம் தேதி துவங்குகிறது.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் உள்ள அரசு கல்லுாரிகளில் மூன்றாண்டு எல்.எல்.பி. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. அவற்றை பரிசீலித்து நேற்று 'கட்- - ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டது.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு செப். 3ம் தேதி கவுன்சிலிங் துவங்க உள்ளது. செப். 11 வரை கவுன்சிலிங் நடக்கும் என்றும் இதற்கான தகவல்கள் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழியாக அனுப்பப்படும் என மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.கவுன்சிலிங்குக்கு அழைப்பு கடிதம் வராவிட்டால் தங்கள் கட் - ஆப் மதிப்பெண் பல்கலை அறிவித்த கட் - ஆப் மதிப்பெண்ணுக்குள் வந்தால் உரிய சான்றிதழ்களுடன் கவுன்சிலிங்குக்கு வரலாம் என மாணவர் சேர்க்கை கமிட்டி கூறியுள்ளது.Public Exam 2025
Latest Updates
Home »
» செப்.3ல் எல்.எல்.பி. கவுன்சிலிங் துவக்கம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...