![](https://1.bp.blogspot.com/-h6gfSdI6v9w/XSHnoEL9gVI/AAAAAAAANV0/PY7aJiqj5H8rbC8zimXcOuQRDs8YiuePACLcBGAs/s320/IMG-20190707-WA0024_1562503016747.jpg)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை அவரவர் வீட்டிலும் மற்றும் சுற்றுப் புறத்திலும் நட்டு மகேந்திர சிங் தோனி பிறந்த நாளை கொண்டாடினார்.
![](https://1.bp.blogspot.com/-6LAyajXnwEk/XSHoXY2PkmI/AAAAAAAANWA/NKT6e4d4FlcKIE4LDpl2EE5khJh-CxWOwCLcBGAs/s320/IMG-20190707-WA0026.jpg)
மேலும் இனி வரும் காலங்களில் தங்கள் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடுவதற்குப் பதிலாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க போவதாக அவர்கள் கூறினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...