![](https://1.bp.blogspot.com/-ZZblATZz5lQ/XNi3FDuCJHI/AAAAAAAA098/zE0hZdkpveo7bTI0xsyA-gg97iWpAnMxACLcBGAs/s320/146555015975754809546d08c49fed041265ec5cc.jpg)
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள் அடங்கிய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் தாளுக்கு 1,83,341 பேரும், இரண்டாம் தாள் எழுத 4,20,815 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...