![](https://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/0b/7f/5e/0b7f5e6161a538d4bdfad88307f953d1.jpg)
2018 நவம்பரில் 1.59 லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை பெறுவதற்காக தேசிய திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Good news for me
ReplyDeleteGood news for me
ReplyDelete