
இந் நிகழ்ச்சியில் சமூக அக்கறை மற்றும் மனித உரிமைகளை மையமாக கொண்ட விழிப்புணர்வு நாடகங்களை தொடர்ச்சியாக 25 மாணவர்கள் நடத்தினர்.
இதற்கு முன்பு ஜம்முவில் 2015 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 24 மணி நேரம், 20 நிமிடங்கள் ,2 நொடிகள் நடந்த தொடர் நாடகமே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அதை முறியடிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவோம் என கல்லூரி தலைவர் சந்திராதேவி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...