பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் அனைத்து
அலுவலர்களுக்கும் வருமான வரிகணக்கிட்டு பிப்ரவரி மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என தலைமையாசிரியர் / வட்டாரக்கல்வி அலுவலர் சான்று வைத்தால் போதும் என சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம் பெறப்பட்டது.எந்த அலுவலரின் வருமானவரி கணக்கும் கருவூலத்தில் சோதிக்கப்படமாட்டாது என்றும் வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவையில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» IT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவையில்லை - சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...