மாணவர்கள் தேர்ச்சி விகிதம், கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதை
சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களின்
தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும்
தலைமையாசிரியர்களுக்கு memo,17a,17b , 17e (suspension ) வரை
கிடைத்துள்ளது.
![](https://1.bp.blogspot.com/-2bLgqs08CFk/W4kJx2R8IwI/AAAAAAAAre4/6qJK9U_d-CgrzsnP29jZsur_kLl61w8DACLcBGAs/s400/IMG-20180831-WA0003.jpg)
![](https://1.bp.blogspot.com/-VfL0XIjl2F0/W4kJzMgLGbI/AAAAAAAArfA/ypTsRiU7PEsLSw_qO73deqcyYb7qcK21QCLcBGAs/s400/IMG-20180831-WA0004.jpg)
![](https://4.bp.blogspot.com/-RZvIo55AhIo/W4kJyi2RWqI/AAAAAAAAre8/7e5dPlb4wTU2ioglFqImpK-sMd1sok48wCLcBGAs/s400/IMG-20180831-WA0005.jpg)
இதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க்கலாகாது , மாணவர்கள் இவ்வாறு இருப்பதற்கு கற்றல் குறைபாட்டு நோய் (Learning disorders) என்று மருத்துவக்கல்வித்துறை இடமிருந்து RTI மூலம் எழுத்துப்பூர்வமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவதுறையின் கடிதத்தை எங்குவேண்டுமானாலும் (நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை ) ஆதாரமாக முன்வையுங்கள்...
தகவல்கள் பெறுவதற்கு பேருதவி புரிந்த மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கிய மூத்த வழக்குரைஞர் மதுரை லஜபதிராய் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல.
இவண்:-
என்றும் ஆசிரியர் நலனில் மா.முருகேசன் ,
அரசுப்பள்ளி ஆசிரியர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...