உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் சிங்கப்பூரில் நடக்கும் கல்வியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க இந்திய அளவில் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு!
![](https://4.bp.blogspot.com/-t-SyHAyWhvI/WqUwN6TsitI/AAAAAAAAg3I/taFDLz5vqSoUTTHYUyH90SN_FP1pcU38ACLcBGAs/s400/FB_IMG_1520764281984.jpg)
மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வகுப்பறையில் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை ஒருங்கிணைத்து கருத்தரங்கு நடத்துகிறது. அக்கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகளவில் 300 ஆசிரியர்களைத் தேர்வு செய்தது . இந்தியாவில் இருந்து 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஓரே ஓர் அரசுப்பள்ளி ஆசிரியராய் கருணைதாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
![](https://1.bp.blogspot.com/-6AI9qb17-rk/WqUwZAwiLeI/AAAAAAAAg3Q/vLR4eiKLIOQ_1ik3wPiGsuJva7fbtpk6ACLcBGAs/s320/FB_IMG_1520764248335.jpg)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...