Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அண்ணா நூலகத்தில் பயிற்சி

 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, திறன் உயர்வு பயிற்சி, நாளை சென்னையில் நடக்கிறது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்களுக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


இதன்படி நாளை, அரசுப்பள்ளி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பயிற்சியை துவக்கி வைக்கிறார்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!