ரிசர்வ் வங்கி வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள, ரூபாய் நோட்டு அச்சகங்களில், தற்போது, 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன; இந்த பணி, 2018 மார்ச்சில் முடியும். அதன்பின், மாற்றி வடிவமைக்கப்பட்ட, புதிய, 100 ரூபாய் நோட்டுகள், 2018 ஏப்., முதல், அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்படும்.
தற்போது, பயன்பாட்டில் உள்ள, 100 ரூபாய் நோட்டுகள், தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்; அதன்பின், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், படிப்படியாக, அந்த ரூபாய் நோட்டுகள், 'வாபஸ்' பெறப்படும். கடந்தாண்டு, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதன்பின், 500 - 2,000 ரூபாய் நோட்டுகள், புதிதாக வெளியிடப்பட்டன. தற்போது, 50 - 200 ரூபாய் நோட்டுகளும், புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர்களே!
ReplyDeleteநடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை மாற்றினால் உங்கள் பணிவாய்ப்பு கேள்விகுறியாகும் என கருதுபவர்களே!
அரசாணை 71 வெயிட்டேஜ் முறை தொடரவேண்டும் என விரும்புகிறீர்களா?
உடனே அழையுங்கள்.
Cell No : 8012776142
9500959482
99426 61187
90472 94417
சார் நாங்க பத்து இருபது வருஷம் முன்னாடி படிச்சு இதுவரைக்கும் அரசு வேலையை எதிர்பார்த்து ஏமாந்து போனோம். முன்னெல்லாம் அரசு பள்ளிகள் மட்டுமே இருக்கும். எவ்வளவு படிச்சு எழுதினாலும் மார்க் கம்மியாதான் போடுவாங்க. இப்பல்லாம் காலேஜ் ல பணம் கொடுத்தால் போதும் டிகிரி பி ஏட் இன்டெர்னல் ல நெறைய மார்க் போடறாங்க. டெட் ல ௯௦ கும் மேல மார்க் எடுத்தாலும் வெயிட்டேஜ் ல மார்க் வராது.
Delete