கண்ணீர் அஞ்சலி
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு வீட்டுக்கு திரும்பிய போது
பொன்னமராவதி காரையூர் அருகே சாலை விபத்தில் பொன்னமராவதி ஒன்றியம்
இடையாத்தூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர்,
![](https://2.bp.blogspot.com/-0-XdFGyqcCA/WbmE32C9JsI/AAAAAAAAGyQ/th2N4onGzQsuoXcL9Myd3NiNc9nwZ9rwACLcBGAs/s640/21740138_1313096005503227_2223772958565564655_n.jpg)
![](https://4.bp.blogspot.com/-YWMr6hzAgHY/WbmE4LJeryI/AAAAAAAAGyU/GD26cacIDukFPOLrxL7Db-scwFMJMRupACLcBGAs/s640/21743076_1313095978836563_6669192676878046306_n.jpg)
முள்ளிப்பட்டி இடைநிலை ஆசிரியர் கிருஷ்ணன் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ,பிறகு உடனடி மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தலைமை ஆசிரியர் சேவியர் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். ஆசிரியர் கிருஷ்ணன் கவலைக்கிடம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...