வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயநீதிமன்றம்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டிரைகால் மாணவர்களுக்கு ஏற்படும்
பாதிப்புக்கு நஷ்டஈடு தர உத்திரவிட நேரிடும்ச எனவும்
![](https://4.bp.blogspot.com/-_SPM1zgi-2I/Wbj41Z_3qwI/AAAAAAAAGuY/GL3Mr3qfbvoKo5XoewDRarllL4Aef3rdwCLcBGAs/s400/21728322_1924745764518431_4863512094059194653_n.jpg)
![](https://4.bp.blogspot.com/-SJH19_EnwOo/Wbj41v704LI/AAAAAAAAGuc/YhggoeNBaQM4s3OumRi0hcQMebMqkxBNwCEwYBhgL/s400/21761472_1924748227851518_7439478895384118403_n.jpg)
சங்கங்களை சரிசெய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை ஆசிரியர்கள் மதிக்கவில்லை என்றால் அவர்கள் கோர்ட்க்கு வரமுடியாது. ஆசிரியர்கள் என்ன அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...