அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு,
ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், அனைவருக்கும்
கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2012ல், தமிழக அரசு பள்ளிகளில்,
16 ஆயிரத்து, 500 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
முதலில், 5,000 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்பட்டது. பின்,
2014ல், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாக, ஊதிய உயர்வு
வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, 700 ரூபாய் சம்பளம் உயர்த்தி
வழங்க, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டு
உள்ளார்.இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர்,
எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு,
9,200 ரூபாய் மாத ஊதியம் நிர்ணயித்துள்ளது. அந்த தொகையை, தமிழக அரசு
முறையாக பெற்று, அதை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், பகுதி நேர
ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்
கூறினார்.
Pichai podarangala 700
ReplyDeletenaveena pichai...
ReplyDeleteமத்திய அரசு கொடுத்த பணம் என்னாச்சு..பகுதிநேர ஆசிரியர்களுக்கு பட்டை நாமம்.
ReplyDeleteஎதுக்கு இந்த 700/-ரூபா பிச்சை.?
ReplyDeleteஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டால் அவர்கள் முதியோர் ஒய்வுதியம் உயர்த்துவதுப் போல் தந்தயுள்ளனர்
ReplyDeleteFirst We are resion this i lost my life. This job confused G.O.Created I think we are all lost our life
ReplyDelete3half a days working and enjoying your life then got it 7000 salary
ReplyDeleteSo lost your life
One management school given 2000 salary to the to they ask to 1000questions
Then they are working Monday to Sunday but compare to you think it