'நீட்' தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தமிழகத்தில், மருத்துவ
படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 14ல் துவங்க உள்ளது.
ஆனாலும், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தேதி
முடிவாகவில்லை. ஆண்டு தோறும், ஜூன் இறுதியில் இன்ஜி., கவுன்சிலிங் துவங்கி,
ஜூலை, 30ல் முடியும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை, 30ல்
கவுன்சிலிங்கை முடித்து, ஆகஸ்டில், இன்ஜினியரிங் வகுப்புகளை துவங்க
வேண்டும்.ஆனால், இந்த ஆண்டு மருத்துவ கவுன்சிலிங்கே, வரும், 14ல் தான்
துவங்குவதால், வரும், 20ம் தேதி தான் இன்ஜி., கவுன்சிலிங்கை துவக்க
முடியும். ஆகஸ்ட், 15 வரை கவுன்சிலிங்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், உச்ச நீதிமன்றத்தில் அதற்கான
அனுமதி பெற வேண்டும்.இது குறித்து, தமிழக உயர் கல்வி அதிகாரிகள், அண்ணா
பல்கலை அதிகாரிகள் மற்றும் இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள்
குழுவினர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். இன்று முக்கிய
முடிவு எடுக்க உள்ளனர்.
Public Exam 2025
Latest Updates
Home »
» இன்ஜி., கவுன்சிலிங் வழக்கு தொடருது அரசு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...