நாகையில் வரும் 8-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை:
ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு.
நாகை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 8-ம் தேதி விடுமுறை என்று ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
நாகூரில் உள்ள நாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டத்தையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளத
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...