தமிழ்நாடு
அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் அரசுகலைக்கல்லூரி
கௌரவ விரிவுரையாளர்களுக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட
நிரப்புதலில் வழங்கியுள்ள உள் இட ஒதுக்கீடு ( G.O (Ms) No: 110 தேதி:
26-05-2017) போல் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தை
பெற்றுக்கொண்டு பணியாற்றி வரும் சுமார் 3400 கௌரவ விரிவுரையாளர்களின் நலன்
கருதி அம்மா தலைமையிலான தமிழக அரசு சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்க
வேண்டும். இவ்வாறு வழங்கும் பட்சத்தில் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் அனைத்து
கௌரவ விரிவுரையாளர்களும் பணிநிரந்தரம் அடைய வாய்ப்பாக அமையும் .எனவே கௌரவ
விரிவுரையாளர்களுக்கென தனி உள்இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு
செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Home »
» அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இட ஒதுக்கீடு - அரசுக்கு கோரிக்கை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...